மேலும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள் என ஜாபிர் ரழியல்லாஹ அன்ஹ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.