விஷேட வழிகாட்டல் நிகழ்வு

டிச 18, 2017

 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  யடிநுவர பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் “நம் இளம் சமூகத்தை சிதைகும் சீர்கேடுகளிலிருந்து பாதுகாப்போம்” எனும் தலைபில் விஷேட வழிகாட்டல் நிகழ்வு ஒன்று 2017.12.16 ஆம் திகதி யஹலத்தன்னை ரஹ்மானிய்யா ஜும்மா மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வாளிபர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.