Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான விளக்க மகாநாடு

ஆக 04, 2018

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  களுத்துறை மாவட்டக் கிளையின்   ஏற்பாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான விளக்க மகாநாடு 04.08.2018 ஆம் திகதி  சனிக்கிழமை பாணந்துறை உம்முல் மலீஹா ஞாபகர்த்த மண்டபத்தில் மாலை 4 மணி முதல் நடை பெற்றது. இ்ந்நிகழ்வில் 250 இற்கும் மேற்பட்டவர்கள்   கலந்து சிறப்பித்தனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா