அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான விளக்க மகாநாடு 04.08.2018 ஆம் திகதி சனிக்கிழமை பாணந்துறை உம்முல் மலீஹா ஞாபகர்த்த மண்டபத்தில் மாலை 4 மணி முதல் நடை பெற்றது. இ்ந்நிகழ்வில் 250 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா