அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர் கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த சங்கங்கள், பள்ளி வாசல் நிருவாகிகள் ஆகியோருடனான கலந்துரையாடல் ஒன்று 2018.09.01 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் சமூகம் சார்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா