24.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்டம் திவுரும்பொல / எதுன்கஹகொட்டுவ பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் திவுரும்பொல, ஆரிஹாமம், எதுன்கஹகொட்டுவ, நாவபிட்டிய, ஹபரவெவ ஆகிய மஸ்ஜித்களின் பங்களிப்புடன் திவுரும்பொல ஜுமுஆ மஸ்ஜிதில் போதை ஒழிப்பு எனும் கருப்பொருளில் மாநாடு மற்றும் பேரணி ஒன்று நடை பெற்றது. இந்நிகழ்வில் பள்ளி வாசல் நிருவாகிகள், வாலிபர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா