01.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நடவடிக்கைகள், அதன் பிரிவுகளின் செயற்பாடுகள் மற்றும் பத்வா வழங்குவதற்கு கையாளும் அணுகுமுறைகள் எனும் தலைப்புகளில் தெளிவூட்டல் நிகழ்ச்சி ஒன்று வெள்ளவத்தை நிமல் ரோட் ஜுமுஆ பள்ளிவாசலில் நடாத்தப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா