அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் நிந்தவூர் - அம்பாறை மக்தப் மத்திய நிலைய நிர்வாகிகளுடனான கலந்துரையாடல்

டிச 06, 2018

05.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் கிளையின் தஃவா பிரிவின் தலைவர் அஷ்-ஷைக் இஸ்மத் அவர்களின் தலைமையில்  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் நிந்தவூர் - அம்பாறை மக்தப் மத்திய நிலைய நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.