05.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் கிளையின் தஃவா பிரிவின் தலைவர் அஷ்-ஷைக் இஸ்மத் அவர்களின் தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் நிந்தவூர் - அம்பாறை மக்தப் மத்திய நிலைய நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா