17.12.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் ரிதிகம கிளையின் பொதுக்கூட்டம் றம்புக்கந்தெனிய ஜுமுஆ பள்ளிவாசலில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர்.எம் ஸைத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் முன்னால் தலைவர் அஷ்-ஷைக் உபைதுல்லாஹ் (பலாஹி) சில அனுபவங்களை சபையோர் மத்தியில் பகிர்ந்து கொண்டார்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா