05.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்டத்தின் வத்தலை கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் நுஃமான் இன்ஆமி அவர்களின் தலைமயிலமை இப்னு மஸ்ஹுத் அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா