06.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய கிளையின் மாதாந்தக் கூட்டம் தல்கஸ்பிடிய பெம்மேகட பள்ளி வாயலில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் பஹ்மி ஸஹ்ரி தலைமையில் நடைபெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
06.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய கிளையின் மாதாந்தக் கூட்டம் தல்கஸ்பிடிய பெம்மேகட பள்ளி வாயலில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் பஹ்மி ஸஹ்ரி தலைமையில் நடைபெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா