அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகர் கிளையின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான கருத்தரங்கு நிகழ்வு
07.09.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகர் கிளையின் ஏற்பாட்டில் சமுதாயத்தின் தேவையும் உலமாக்களின் பங்களிப்பும் எனும் தலைப்பில் உலமாக்களுக்கான கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா