அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்   நீர் கொழும்பு கிளையின் ஏற்பாட்டில்   11-12-2017 திங்கட் கிழமை அன்று நீர் கொழும்பு  பிரதேச உலமாக்களுக்கான விஷேட ஒன்று கூடல் ஒன்று  நீர் கொழும்பு பெரிய பள்ளி வாசளில்  நடைப்பெற்றது.

இவ்வொன்று கூடலில் முக்கிய கருப்பொருளாக நீர் கொழும்பு பிரதேச இளம் வாலிபர்களின் மற்றும் சிறுவர்களின் எதிர்காலம் குறித்து பல  மஷூராக்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் அதற்கான வேலை திட்டங்களை முன்னெடுத்து செல்வதட்காக 15 உலமாக்கள் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டு பிரதேச உலமாக்களும் இணைந்து செயல் படுவதாக முடிவு செய்யப்ட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா