அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் கொழும்பு மாவட்ட அரபுக்கல்லூரி இறுதி வகுப்பு மாணவர்களுக்கு வருடாந்தம் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வரும் ஹிக்மா கருத்தரங்கு நிகழ்வில் இவ்வாரம் “சமனிலையான வாழ்விற்கு திட்டமிடல்” எனும் தலைப்பில் 27.01.2018ஆம் திகதி கருத்தரங்கு ஒன்று சகோதரர் முஆத் முபாறக் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இக்கருத்தரங்கில் 80 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஊடகபிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா