2019.01.29 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவனல்லை தெல்கஹகொட கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி லியாஉத்தீன் அவர்களின் தலைமையில் தெல்கஹகொட ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிளையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா