04.02.2020 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
22.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளை கிளை மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், தஃவா அமைப்புக்கள் ஆகியன இணைந்து கட்டிளமமைப் பருவ பிரச்சினைகளும் போதையற்ற எதிர்காலமும் என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று நடைபெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா