2019.01.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மருதமுனைக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் நடைபெற்றது. இவ்வொன்று கூடலில் கிளையின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் சமூக நலன் கருதி பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா