17.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப்பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் பண்டாரவளை மக்தப் முஅல்லிம்கள், பண்டாரவளை கிளை உறுப்பினர்கள், உலமாக்களுடனான கலந்துரையாடல் ஒன்று பண்டாரவளை ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது. இக்கலந்துரையாடலின் போது மக்தப் பாடத்திட்டத்தின் வளர்ச்சி சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா