அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவு உம்மா நலன்புரி அமைப்புடன் இணைந்து பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வொன்று 10.11.2018 அன்று குருநாகலை டைன் ஹட் வரவேற்பு மண்டபத்தில் நடை பெற்றது. இச்செயற்திட்டத்தினூடாக சுமார் 25 பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா