அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் அழைப்புப் பணி எனும் தலைப்பிலான கருத்தரங்கு

29.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில்  அழைப்புப் பணி எனும் தலைப்பிலான கருத்தரங்கு ஒன்று  நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் தலைமையகத்தில் கடமை புரிவோர் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *