ஜம்இய்யாவின் பிறைக் குழுவினால் கொழும்பு தெமட்டகொட மினன் ஜுமுஆ பள்ளிவாயலில் தொழுகைக்கான கிப்லா திசை சரிபார்த்துக் கொடுக்கப்பட்டது

2024.03.13ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவினால் கொழும்பு தெமட்டகொட மினன் ஜுமுஆ பள்ளிவாயலில் தொழுகைக்கான கிப்லா திசை சரிபார்த்துக் கொடுக்கப்பட்டது.

இதில் ஜம்இய்யாவின் பிறைக்குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத், பிரச்சாரக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் பஸால் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

– ACJU Media –

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *