ஜம்இய்யா-தலைமையகத்தின் வழிகாட்டலில் கொழும்பு வடக்கு கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இளைஞர்களுக்கான ரமழான்-தர்பிய்யாஹ் நிகழ்வு

2024.03.25ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இளைஞர் விவகாரக்குழுவின் வழிகாட்டலில் கொழும்பு வடக்கு கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான ரமழான் தர்பிய்யாஹ் நிகழ்வு கொழும்பு-ப்ரோட்வே ஜாமிஉல் பலாஹ் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குறித்த பகுதியிலுள்ள சுமார் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து பயன்பெற்றனர்.

இதில் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக்குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் அவர்கள் வளவளராக கலந்துகொண்டிருந்தமை கொண்டிருந்தமை.

 

 

– ACJU Media –

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *