2023.12.14 ஆம்திகதி நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கான செயலமர்வும், முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடாத்தப்படவுள்ள இஸ்லாமிய கலாச்சார போட்டி நிகழ்ச்சிகளுக்கான சுற்றறிக்கை வெளியிடும் நிகழ்வும் கொழும்பு ஸாஹிரா கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் துணைச்செயலாளருமான அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஸித் அவர்கள் கலந்துகொண்டதோடு பஃத்வா குழுவின் இணைப்பாளரான அஷ்-ஷைக் மபாஹிம் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.
– ACJU Media –