மேல் மாகாண ஆளுனர் கௌரவ ஆசாத் சாலி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்

மேல் மாகாண ஆளுனர் கௌரவ ஆசாத் சாலி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை சந்திப்பதற்கான அனுமதி கோரி இன்று 2019.03.11 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார். இதன் போது மேல் மாகாண முஸ்லிம் பாடசாலைகளில் நிகழும் பற்றாக்குறைகள் தொடர்பாகவும், போதை ஒழிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *