முகக்கவசம் வழங்கும் நிகழ்வு

07.07.2020 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவும் மாளிகாவத்தை பிரஜா பொலிஸ் நிலையமும் இணைந்து மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலைக்கு அருகாமையில்  பொதுமக்களுக்கான முகக் கவசம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதன் போது பொது மக்களுக்கு கொரோனா தொடர்பான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டதுடன் முகக்கவசங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஊடகப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன