Author name: HDRLabs

ACJU செய்திகள்

இத்தாலி வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் நடாத்தப்பட்ட 04ஆவது கிராஅத் போட்டி நிகழ்ச்சியில் விஷேட அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் பங்கேற்பு

2025.02.16 ஆம் திகதி, இத்தாலி வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் நான்காவது முறையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கிராஅத் போட்டி நிகழ்ச்சி வெகு விமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில், […]

ACJU செய்திகள்

‘சமூக முக்கியஸ்தர்களுடன் நல்லுறவை பேணல்’ எனும் செயற்றிட்டத்திற்கமைய மக்கள் விடுதலை முன்னணியின் கௌரவ பொதுச் செயலாளர் சகோதரர் டில்வின் சில்வா அவர்களுடன் இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பு

2025.02.14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘சமூக முக்கியஸ்தர்களுடன் நல்லுறவை பேணல்’ எனும் செயற்றிட்டத்திற்கமைய மக்கள் விடுதலை முன்னணியின்

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஊடகக் குழுக்கூட்டம் குழு உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் ஜம்இய்யா தலைமையகத்தில் நடைபெற்றது

2025.02.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஊடகக் குழுக்கூட்டம் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் அவர்களின் நெறிப்படுத்தலில் குழு உறுப்பினர்களின் பங்குபற்றலுடன்

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் அவிசாவளை கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் புவக்பிட்டிய புனர்வாழ்வு மையத்தில் நடாத்தப்பட்ட போதை விழிப்புணர்வூட்டல் செயலமர்வு

2025.02.05ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் அவிசாவளை கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் புவக்பிட்டிய புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று

ACJU செய்திகள்

சிறப்பாக நடைபெற்று முடிந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இரத்தினபுரி மாவட்டக் கிளை மற்றும் அம்மாவட்டத்திலுள்ள பிராந்தியக் கிளைகள் ஆகியவற்றிற்கான நிர்வாகக் குழுத் தெரிவுகள்

2025.02.08ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுவின் வழிகாட்டலில் கிளைகள் விவகாரக் குழுவினால் ஜம்இய்யாவின் இரத்தினபுரி மாவட்டக் கிளை மற்றும் அம்மாவட்டத்திலுள்ள பிராந்தியக்

ஊடக வெளியீடு

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தையிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் செய்தி

ACJU/NGS/2025/023 2025.02.04 (1446.08.05) போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என கி.பி. 1597 இல் இருந்து சுமார் 350 வருடங்கள் காலனித்துவத்தின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திர தேசமாக 1948 இல்