இத்தாலி வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் நடாத்தப்பட்ட 04ஆவது கிராஅத் போட்டி நிகழ்ச்சியில் விஷேட அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் பங்கேற்பு
2025.02.16 ஆம் திகதி, இத்தாலி வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் நான்காவது முறையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கிராஅத் போட்டி நிகழ்ச்சி வெகு விமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில், […]