ACJU வை பற்றி








ACJU வை பற்றி or அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பற்றி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 1924 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபையாகும். ஜம்இய்யா 2000 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டுள்ளது. ஜம்இய்யாவின் குறிக்கோள்கள் தொலைநோக்கு கொண்டதோடு முஸ்லிம் சமூகத்திற்கும் தேசத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது ஜம்இய்யா 24 மாவட்டங்களில் 163 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 8000 க்கும் மேற்பட்ட மார்க்க அறிஞர்கள் ஜம்இய்யாவில் அங்கத்துவம் பெற்று உறுப்பினர்களாக உள்ளனர்.

நோக்கு
இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் போதனைகளின் அடிப்படையில் வாழுகின்ற, தீனின் மேம்பாட்டிற்கும் சமூகத்தினதும் தேசத்தினதும் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்கின்ற ஒரு கட்டுக்கோப்பான முன்மாதிரி முஸ்லிம் சமூகத்தை நோக்கி.

பணிக்கூற்று
Providing spiritual, ethical, and moral guidance to all levels of the Muslim community based on Islamic teachings, and contributing towards the development of educational, economic, social, and cultural aspects of the community and nation, whilst building unity among community and coexistence with all ethnicities.

விழுமியங்கள்
இஸ்லாமிய அடிப்படையிலானவை தேசியம் நடுநிலை போக்கு இணக்கப்பாடு பன்மைத்துவம்

செயலகம்
ஜம்இய்யாவின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயற்படும் செயலகம், உத்தியோகப்பூர்வ தொடர்பாடல்கள், சட்ட நடவடிக்கைகள், ஊடக விவகாரங்கள், மூலோபாய திட்டமிடல், நிகழ்ச்சி முகாமைத்துவம் மற்றும் ஜம்இய்யாவுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ளல் போன்ற செயலக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

நோக்கு
இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் போதனைகளின் அடிப்படையில் வாழுகின்ற, தீனின் மேம்பாட்டிற்கும் சமூகத்தினதும் தேசத்தினதும் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்கின்ற ஒரு கட்டுக்கோப்பான முன்மாதிரி முஸ்லிம் சமூகத்தை நோக்கி.

பணிக்கூற்று
முஸ்லிம் சமூகத்தின் எல்லா தரப்பினரையும் இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க, பண்பாட்டு ரீதியாகவும் வழிகாட்டுவதும் சமூகத்தினதும் தேசத்தினதும் கல்வி, பொருளாதார, சமூக, கலாசார மேம்பாட்டுக்கு பங்களிப்புச் செய்வதும் சமூக ஒற்றுமையையும்; இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புதலும்.

விழுமியங்கள்
இஸ்லாமிய அடிப்படையிலானவை தேசியம் நடுநிலை போக்கு இணக்கப்பாடு பன்மைத்துவம்

செயலகம்
ஜம்இய்யாவின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயற்படும் செயலகம், உத்தியோகப்பூர்வ தொடர்பாடல்கள், சட்ட நடவடிக்கைகள், ஊடக விவகாரங்கள், மூலோபாய திட்டமிடல், நிகழ்ச்சி முகாமைத்துவம் மற்றும் ஜம்இய்யாவுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ளல் போன்ற செயலக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது

நோக்கு
இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் போதனைகளின் அடிப்படையில் வாழுகின்ற, தீனின் மேம்பாட்டிற்கும் சமூகத்தினதும் தேசத்தினதும் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்கின்ற ஒரு கட்டுக்கோப்பான முன்மாதிரி முஸ்லிம் சமூகத்தை நோக்கி.

பணிக்கூற்று
முஸ்லிம் சமூகத்தின் எல்லா தரப்பினரையும் இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க, பண்பாட்டு ரீதியாகவும் வழிகாட்டுவதும் சமூகத்தினதும் தேசத்தினதும் கல்வி, பொருளாதார, சமூக, கலாசார மேம்பாட்டுக்கு பங்களிப்புச் செய்வதும் சமூக ஒற்றுமையையும்; இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புதலும்.

விழுமியங்கள்
இஸ்லாமிய அடிப்படையிலானவை தேசியம் நடுநிலை போக்கு இணக்கப்பாடு பன்மைத்துவம்

செயலகம்
ஜம்இய்யாவின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயற்படும் செயலகம், உத்தியோகப்பூர்வ தொடர்பாடல்கள், சட்ட நடவடிக்கைகள், ஊடக விவகாரங்கள், மூலோபாய திட்டமிடல், நிகழ்ச்சி முகாமைத்துவம் மற்றும் ஜம்இய்யாவுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ளல் போன்ற செயலக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது
குறிக்கோள்கள்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 1924 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபையாகும். ஜம்இய்யா 2000 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டுள்ளது. ஜம்இய்யாவின் குறிக்கோள்கள் தொலைநோக்கு கொண்டதோடு முஸ்லிம் சமூகத்திற்கும் தேசத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது ஜம்இய்யா 24 மாவட்டங்களில் 163 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 8000 க்கும் மேற்பட்ட மார்க்க அறிஞர்கள் ஜம்இய்யாவில் அங்கத்துவம் பெற்று உறுப்பினர்களாக உள்ளனர்.
செயலகம்


மூலோபாய திட்டமிடல் மற்றும் கொள்கை மேம்பாடு
சமூகத்திற்கு பயனுள்ள, வினைத்திறன் மிக்க சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக ஜம்இய்யாவின் செயற்பாடுகள் தொடர்பான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்துவதில் இப்பிரிவு கவனம் செலுத்துகின்றது. நிலையான செயற்பாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure), கையேடுகள் (Manuals) மற்றும் உள்ளக செயற்பாடுகளைத் தரப்படுத்துவதற்கு தேவையான ஆவணங்கள் தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்டு குறிப்பிட்ட கால முடிவில் அவை இப்பிரிவினால் மதிப்பீடு செய்யப்படுகின்றது.

ஊடகம்
இஸ்லாமியப் போதனைகள் குறித்து முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே வேளையில் ஊடக வெளியீடுகள் மூலம் தேசிய மற்றும் அன்றாட விவகாரங்களில் ஜம்இய்யாவின் நிலைப்பாட்டை மக்கள் மயப்டுத்தும் முக்கிய குறிக்கோளுடன் இப்பிரிவு நிறுவப்பட்டுள்ளது. மேலும் இப்பிரிவு ஜம்இய்யாவின் செயற்பாடுகள் மற்றும் சேவைகளை பல்வேறு வழிமுறைகள் மூலம் பொது மக்களுக்கு அறிமுகப்படுத்துகின்றது.

கிளைகள் மற்றும் அங்கத்துவம்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு நாடு பூராகவும் 163 கிளைகள் காணப்படுகின்றன. அதில் 139 பிரதேசக் கிளைகள் மற்றும் 24 மாவட்டக் கிளைகள் உள்ளடங்கியுள்ளன. கிளைகளின் தெரிவு மூன்று வருடத்திற்கொருமுறை நடைபெற்று புதிய பதவி தாங்குனர்கள் நியமிக்கப்படுகின்றனர்

சட்டம் மற்றும் ஆய்வு
சட்ட விடயங்கள் மற்றும் ஆய்வு செயற்திட்டங்கள் தொடர்பான நடவடிக்கைகள் இந்த பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன. தேவைப்படும் போதெல்லாம், ஆலோசனை பெறுவதற்காக இப்பிரிவு சட்ட ஆலோசகர்களுடன் ஒருங்கிணைப்பை மேற்கொள்கின்றது

ஜம்இய்யாவுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகளை வலுப்படுத்தல்
சமூகத்திற்கும் நமது தாய்நாட்டிற்கும் பயனளிக்கும் வகையில் ஜம்இய்யாவுடன் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களுடனும் அமைப்புக்களுடனும் உறவைக் கட்டியெழுப்புவதிலும் வளர்ப்பதிலும் இப்பிரிவு கவனம் செலுத்துகின்றது.

உத்தியோகப்பூர்வ தொடர்பாடல்கள்
ஜம்இய்யாவின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரின் மேற்பார்வையின் கீழ் உத்தியோகப்பூர்வ அறிக்கைகள் மற்றும் கடிதப் பரிமாற்றங்கள் ஆகியவை இந்தப் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

நிகழ்ச்சி முகாமைத்துவம் மற்றும் ஒருங்கிணைப்பு
ஜம்இய்யாவின் மாதாந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டங்கள், மத்திய சபைக் கூட்டங்கள் மற்றும் ஏனைய விசேடக் கூட்டங்கள் போன்றவற்றை இப்பிரிவு ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்கின்றது
செயலகம்


மூலோபாய திட்டமிடல் மற்றும் கொள்கை மேம்பாடு
சமூகத்திற்கு பயனுள்ள, வினைத்திறன் மிக்க சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக ஜம்இய்யாவின் செயற்பாடுகள் தொடர்பான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்துவதில் இப்பிரிவு கவனம் செலுத்துகின்றது. நிலையான செயற்பாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure), கையேடுகள் (Manuals) மற்றும் உள்ளக செயற்பாடுகளைத் தரப்படுத்துவதற்கு தேவையான ஆவணங்கள் தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்டு குறிப்பிட்ட கால முடிவில் அவை இப்பிரிவினால் மதிப்பீடு செய்யப்படுகின்றது.

ஊடகம்
இஸ்லாமியப் போதனைகள் குறித்து முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே வேளையில் ஊடக வெளியீடுகள் மூலம் தேசிய மற்றும் அன்றாட விவகாரங்களில் ஜம்இய்யாவின் நிலைப்பாட்டை மக்கள் மயப்டுத்தும் முக்கிய குறிக்கோளுடன் இப்பிரிவு நிறுவப்பட்டுள்ளது. மேலும் இப்பிரிவு ஜம்இய்யாவின் செயற்பாடுகள் மற்றும் சேவைகளை பல்வேறு வழிமுறைகள் மூலம் பொது மக்களுக்கு அறிமுகப்படுத்துகின்றது.

கிளைகள் மற்றும் அங்கத்துவம்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு நாடு பூராகவும் 163 கிளைகள் காணப்படுகின்றன. அதில் 139 பிரதேசக் கிளைகள் மற்றும் 24 மாவட்டக் கிளைகள் உள்ளடங்கியுள்ளன. கிளைகளின் தெரிவு மூன்று வருடத்திற்கொருமுறை நடைபெற்று புதிய பதவி தாங்குனர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

சட்டம் மற்றும் ஆய்வு
சட்ட விடயங்கள் மற்றும் ஆய்வு செயற்திட்டங்கள் தொடர்பான நடவடிக்கைகள் இந்த பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன. தேவைப்படும் போதெல்லாம், ஆலோசனை பெறுவதற்காக இப்பிரிவு சட்ட ஆலோசகர்களுடன் ஒருங்கிணைப்பை மேற்கொள்கின்றது

ஜம்இய்யாவுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகளை வலுப்படுத்தல்
சமூகத்திற்கும் நமது தாய்நாட்டிற்கும் பயனளிக்கும் வகையில் ஜம்இய்யாவுடன் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களுடனும் அமைப்புக்களுடனும் உறவைக் கட்டியெழுப்புவதிலும் வளர்ப்பதிலும் இப்பிரிவு கவனம் செலுத்துகின்றது

உத்தியோகப்பூர்வ தொடர்பாடல்கள்
ஜம்இய்யாவின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரின் மேற்பார்வையின் கீழ் உத்தியோகப்பூர்வ அறிக்கைகள் மற்றும் கடிதப் பரிமாற்றங்கள் ஆகியவை இந்தப் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

நிகழ்ச்சி முகாமைத்துவம் மற்றும் ஒருங்கிணைப்பு
ஜம்இய்யாவின் மாதாந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டங்கள், மத்திய சபைக் கூட்டங்கள் மற்றும் ஏனைய விசேடக் கூட்டங்கள் போன்றவற்றை இப்பிரிவு ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்கின்றது.