அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில், பலாங்கொட கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில், அல்-குர்ஆன் மத்ரஸா
குர்ஆன் ஆடியோ செவிமடுக்க
ACJU செய்திகள்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் உப செயலாளர் ஆகியோர் 2026 ஆகஸ்ட் 13அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு
ACJU/NGS/2026/103 2026.08.13 (1448.02.28) 2026ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2026.08.10ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.






ACJU க்கு வரவேற்கிறோம்
ACJU வை பற்றி or அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பற்றி
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 1924 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபையாகும். ஜம்இய்யா 2000 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டுள்ளது. ஜம்இய்யாவின் குறிக்கோள்கள் தொலைநோக்கு கொண்டதோடு முஸ்லிம் சமூகத்திற்கும் தேசத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது ஜம்இய்யா 24 மாவட்டங்களில் 163 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 8000 க்கும் மேற்பட்ட மார்க்க அறிஞர்கள் ஜம்இய்யாவில் அங்கத்துவம் பெற்று உறுப்பினர்களாக உள்ளனர்.
ACJU வின் சேவைகள்
ஒரு முன்மாதிரியான முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதை நோக்கி…
வரவிருக்கும் நிகழ்வுகள்
