அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மத்திய குழுக்கூட்டம் கௌரவ தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் கௌரவ பொதுச்
குர்ஆன் ஆடியோ செவிமடுக்க
ACJU செய்திகள்
எகிப்தின் தாருல் இஃப்தா மற்றும் உலகளாவிய ஃபத்வா நிறுவனங்களின் பொதுச் செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 11ஆவது சர்வதேச
‘பஹன’ ஊடக வலையமைப்பின் பிரமுகர்கள் 2026 செப்டம்பர் 03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு வருகை தந்து நிறைவேற்றுக்






ACJU க்கு வரவேற்கிறோம்
ACJU வை பற்றி or அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பற்றி
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 1924 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபையாகும். ஜம்இய்யா 2000 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டுள்ளது. ஜம்இய்யாவின் குறிக்கோள்கள் தொலைநோக்கு கொண்டதோடு முஸ்லிம் சமூகத்திற்கும் தேசத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது ஜம்இய்யா 24 மாவட்டங்களில் 163 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 8000 க்கும் மேற்பட்ட மார்க்க அறிஞர்கள் ஜம்இய்யாவில் அங்கத்துவம் பெற்று உறுப்பினர்களாக உள்ளனர்.
ACJU வின் சேவைகள்
ஒரு முன்மாதிரியான முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதை நோக்கி…
வரவிருக்கும் நிகழ்வுகள்
