அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்டக் கிளை மற்றும் அம்மாவட்டத்திலுள்ள 08 பிராந்தியக் கிளைகளுக்குமான நிர்வாகக் குழுத் தெரிவுகள்
குர்ஆன் ஆடியோ செவிமடுக்க
ACJU செய்திகள்
2026 ஜூன் 30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் ஏற்பாட்டில் முஅல்லிம்களுக்கான இருநாள் வதிவிட
2026 ஜூன் 27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில், ஹட்டன் கிளை ஜம்இய்யாவின்






ACJU க்கு வரவேற்கிறோம்
ACJU வை பற்றி or அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பற்றி
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 1924 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபையாகும். ஜம்இய்யா 2000 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டுள்ளது. ஜம்இய்யாவின் குறிக்கோள்கள் தொலைநோக்கு கொண்டதோடு முஸ்லிம் சமூகத்திற்கும் தேசத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது ஜம்இய்யா 24 மாவட்டங்களில் 163 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 8000 க்கும் மேற்பட்ட மார்க்க அறிஞர்கள் ஜம்இய்யாவில் அங்கத்துவம் பெற்று உறுப்பினர்களாக உள்ளனர்.
ACJU வின் சேவைகள்
ஒரு முன்மாதிரியான முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதை நோக்கி…
வரவிருக்கும் நிகழ்வுகள்
