இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; (ஸ_ரத்துல் மாயிதா: 02)
நன்மையே செய்து கொண்டிருங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம். (ஸ_ரத்துல் ஹஜ்: 77)

குர்ஆன் ஆடியோ செவிமடுக்க

பிறை நாட்காட்டி

hijri_icon-1
Loading...
hijri_icon-1

ACJU க்கு வரவேற்கிறோம்

ACJU வை பற்றி or அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பற்றி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 1924 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபையாகும். ஜம்இய்யா 2000 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டுள்ளது. ஜம்இய்யாவின் குறிக்கோள்கள் தொலைநோக்கு கொண்டதோடு முஸ்லிம் சமூகத்திற்கும் தேசத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது ஜம்இய்யா 24 மாவட்டங்களில் 163 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 8000 க்கும் மேற்பட்ட மார்க்க அறிஞர்கள் ஜம்இய்யாவில் அங்கத்துவம் பெற்று உறுப்பினர்களாக உள்ளனர்.

ACJU வின் சேவைகள்

ஒரு முன்மாதிரியான முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதை நோக்கி…

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செய்தி மற்றும் ஊடக வெளியீடுகள்

‘தஜ்தீத்’ எனும் தலைப்பில் ஜம்இய்யாவினால் நடத்தப்பட்ட ஒரு சிறந்த முன்மாதிரிமிக்க முஸ்லிம் சமுதாயத்தை நோக்கிய பயணத்திற்கான விசேட நிகழ்வு

2026 ஜனவரி 10ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் ‘தஜ்தீத்’ எனும் தலைப்பில்’ ஒரு சிறந்த முன்மாதிரி முஸ்லிம் சமுதாயத்தை நோக்கிய புதிய பயணம்’ எனும் கருப்பொருளிலான விசேட நிகழ்வொன்று தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில்

Read More »

குளியாபிட்டிய, யாயவத்தை – ஹைராத் ஜுமுஆ பள்ளிவாயலில் தொழுகைக்கான கிப்லா திசை மீளுறுதிப்படுத்தப்பட்டது

2026 ஜனவரி 02ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழுவினால் குளியாபிட்டிய, யாயவத்தை – ஹைராத் ஜுமுஆ பள்ளிவாயலில் கிப்லா திசை உறுதிப்படுத்தப்பட்டது. குறித்த பள்ளிவாயல் வளாகத்தில் கட்டட விஸ்தரிப்பு மற்றும் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையினால் தொழுகைக்கான

Read More »

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுவினருக்கும் வத்தளை கிளை ஜம்இய்யாவின் பதவிதாங்குநர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு

2025 டிசம்பர் 31ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுவினருக்கும் வத்தளை கிளை ஜம்இய்யாவின் பதவிதாங்குநர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில், ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து

Read More »

வரவிருக்கும் நிகழ்வுகள்

ஒரு முன்மாதிரியான முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதை நோக்கி…