முக்கிய அறிவித்தல் – காலி கிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில்
2017-11-17 முக்கிய அறிவித்தல் காலி கிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உயர் மட்ட தலைவர்கள் அரசாங்கத்துடனும் உயர் அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு உரிய […]
2017-11-17 முக்கிய அறிவித்தல் காலி கிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உயர் மட்ட தலைவர்கள் அரசாங்கத்துடனும் உயர் அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு உரிய […]
2017.11.10 (1439.02.21) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மேல்மட்ட உறுப்பினர்களுக்கும் சகோதரர் சிராஸ் நூர்தீன் சட்டத்தரணி தலைமையிலான RRT அமைப்பினருக்கும் இடையில் நேற்று (09.11.2017) விஷேட கலந்துரையாடல் ஒன்று
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழுவினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் தற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி இம்முறை அம்பாறை
இந்தோனேஷியாவின் இலங்கைக்கான தூதரக பிரதிநிதிகள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு இன்று 2017.10.23ம் திகதி காலை பதினொரு மணியளவில் விஜயம் செய்தார்கள். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழுவினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் தற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி இம்முறை பொலன்னறுவை
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் நேற்று 2017.10.17ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு எட்டு மணி முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.
2017.10.13 / 1439.01.22 ஞானசார தேரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்குமாறு ஜம்இய்யத்துல் உலமாவோ அதன் தலைவரோ யாரிடமும் வேண்டிக் கொள்ள வில்லை நேற்று முதல் சமூக
ACJU/NGS/09-17/002 21.09.2017/ 29.12.1438 சமயோசிதமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்வோம் புனித இஸ்லாம் இன, மத பேதமின்றி அனைத்து உயிர்களையும் சமமாக மதிக்கின்றது. எந்தவோர் உயிரும் அநியாயமாகக் கொலை
பேராசிரியர்/கலாநிதி கநோக் வுன்ங்டன்கோன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு விஜயம் செய்தார்………. இலங்கைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள தாய்லாந்து நாட்டின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,அந்நாட்டுப் பிரதமரின்
ரோஹின்ய முஸ்லீம்களை பாதுகாக்க முன்வருமாறு கோரி ஐந்து கடிகங்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ரோஹின்யா முஸ்லீம்களுக்கு நீதியையும் இநிரந்தர