ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி – 2026
ACJU/NGS/2026/70 2026.05.28 (1447.12.10) உலகில் உள்ள இரு பில்லியனுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இன்று ஈதுல் அழ்ஹா எனும் ஹஜ் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்நன்னாளில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் […]
ACJU/NGS/2026/70 2026.05.28 (1447.12.10) உலகில் உள்ள இரு பில்லியனுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இன்று ஈதுல் அழ்ஹா எனும் ஹஜ் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்நன்னாளில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் […]
ACJU/FRL/2026/16/484 2026.05.26 (1447.12.08) அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு அறபாவுடைய தினம் என்பது துல்ஹிஜ்ஜாவுடைய ஒன்பதாவது தினமாகும். இத்தினத்தில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். துல்ஹிஜ்ஜா ஒன்பதாம் நாளில்
ACJU/FRL/2026/14-481 2026.05.17 (1447.11.29) உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சுன்னத்தாகும். இதுபற்றி அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில், “எனவே, உம் இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும்
ACJU/NGS/2026/63 2026.05.13 (1447.11.25) பொது நிர்வாக அமைச்சின் 07.05.2026ஆம் திகதிய HA/1/2/වෙසක්/2026ஆம் இலக்க சுற்றுநிருபத்திலிருந்து மே மாதம் 30, 31 ஆகிய தினங்கள் தவிர்ந்த மார்க்கம் அனுமதித்துள்ள
ACJU/NGS/2026/60 2026.05.04 (1447.11.16) இலங்கையில் அமுலில் உள்ள 1971ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விடுமுறைச் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகளின்படி மிருகங்களை அறுத்தல் மற்றும் மாமிச விற்பனையில்
ACJU/NGS/2026/59 2026.04.29 (1447.11.11) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆரம்ப காலம் தொடக்கம் இன்றுவரை, எமது நாட்டில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதர இனத்தவர்களுடன்
2026.04.10 (1447.10.21) அரபுக் கல்லூரிகள் பிரிவு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நம்மனைவரையும் அவனது தீனுடைய பணிக்காக பொருந்திக் கொள்வானாக. ஆமீன்!
2026.04.08 1447.10.19 ஆரோக்கியமும் ஓய்வும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள இரு பெரும் அருட்கொடைகள். இது பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். عن
2026.04.06 1447.10.17 மஸ்ஜிதுல் அக்ஸா மிக உயர்ந்த மார்க்க மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புனிதஸ்தலமாகும். மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவிக்கு அடுத்ததாக உள்ள மூன்றாவது
2026.04.02 1447.10.13 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு! நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் அதிகரித்த வெப்பநிலை மற்றும் வறட்சி காரணமாக மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி