ACJU செய்திகள்

ACJU செய்திகள்

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் முஜீபுர் ரஹ்மான் அவர்கள் ஜம்இய்யாவிற்கு வருகை தந்தார்

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் முஜீபுர் ரஹ்மான் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு இன்று (2018.07.30 )வருகை தந்தார். […]

ACJU செய்திகள்

முன்னால் நீதியமைச்சர் மிலிந்த மொரகொட அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்

இன்று காலை முன்னால் நீதியமைச்சர் மிலிந்த மொரகொட அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்து உலமா சபையின் தலைவர், செயலாளர் உற்பட மற்றும் பல

ACJU செய்திகள்

முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

2018.06.05 முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  ஏற்பாட்டில் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வொன்று கொழும்பு – கொள்ளுப்பிட்டி, அல்மண்ட்ஸ் உணவகத்தில் நேற்று

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாப் பிரிவின் ரமழான் மாத விஷேட தொலைபேசிச் சேவை

28.08.1439 15.05.2018 அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு பத்வாப் பிரிவின் ரமழான் மாத விஷேட தொலைபேசிச் சேவை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாப் பிரிவினால் மக்களுக்கு

ACJU செய்திகள்

இத்தாபன தம்மலங்கார தேரருடனான சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான பிரிவு 2018.04.21 அன்று தேசிய சமாதான மற்றும் இன நல்லிணக்கத்திற்கான அமைப்பின் தலைவர் இத்தாபன தம்மலங்கார தேரரை கொட்டாவ விகாரையில்

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் “தற்காலப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்” எனும் தலைப்பிலான செயலமர்வு

2018.04.08 ஆம் திகதி ஞாயற்றுக்கிழமை ஜாவத்தை ஜுமுஆப் பள்ளிவாயலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் தற்காலப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலான செயலமர்வு

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகரக் கிளையின் ஒன்று கூடல்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  மாத்தளை நகரக் கிளை செயற்குழு உறுப்பினர்கள் , CCC குழு அங்கத்தவர்கள் மற்றும் சட்டத்தரனிகள் உடனான சந்திப்பொன்று 01.04.2018 ஆம் திகதி இஷாத்

ACJU செய்திகள்

இன ஐக்கியமும் சமாதானமும் எனும் தலைப்பிலான நிகழ்வு

2018.03.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நாவலப்பிட்டி கிளையின் ஏற்பாட்டில் இன ஐக்கியமும் சமாதானமும் என்ற தலைப்பில் மஸ்ஜித் நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்புகளின் உறுப்பினர்கள்,

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதுளை மாவட்ட கிளையின் பொதுக் கூட்டம்

2018.03.31 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதுளை மாவட்ட கிளையின் மாதாந்தப் பொதுக் கூட்டம் ஹாலியலை ஜும்மா மஸ்ஜிதில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் திகன

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவை குழுவின் நிதி ஏற்பாட்டில் நூலகத் திறப்பு விழா

2018.02.27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவை குழுவின் நிதி ஏற்பாட்டில் MUSLIM AID நிறுவனத்துடன் இணைந்து மல்வானை அல்ஃமுபாரக் ஆரம்பப்