குனூத் அந்நாஸிலாவை சுருக்கமாக தொடர்ந்தும் ஓதி வருவோம்
03.07.2019 29.10.1440 எமது நாட்டில் 21.04.2019 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட ஆசாதாரண நிலை நீங்கி நாட்டு மக்களுக்கு மத்தியில் சாந்தியும், சமாதானமும் […]
03.07.2019 29.10.1440 எமது நாட்டில் 21.04.2019 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட ஆசாதாரண நிலை நீங்கி நாட்டு மக்களுக்கு மத்தியில் சாந்தியும், சமாதானமும் […]
19.06.2019 மக்தப் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பிரச்சாரத்தை ஜம்இய்யா வன்மையாக கண்டிக்கின்றது இலங்கை வாழ் முஸ்லிம் சிறார்களின் நல்லொழுக்கத்திற்கும், நற்பண்புகளுக்கும் வழிவகுக்கக் கூடிய மக்தப் கல்வியை
14.06.2019 (10.10.1440) பொசன் பண்டிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள் எமது நாடு பல்லினத்தவர்களும் சமயத்தவர்களும் வாழும் ஒரு நாடு என்ற வகையில் பிற மத சகோதரர்களோடு
2019.06.12 ஆம் திகதி புதன் கிழமை தெஹிவளை முஹியித்தீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்ற இலங்கையிலுள்ள மத்ரஸாக்களின் அதிபர்கள், நிர்வாகிகளுக்கான மாநாட்டின் தீர்மானங்கள் ஓவ்வொரு மதத்தினரும் தத்தம் மதத்திற்கான மதகுருமார்களையும் போதகர்களையும்
30.05.2019 (24.09.1440) அப்பாவிகளைக் காட்டிக் கொடுப்பதும் மஸ்ஜித்களை இடிப்பதும் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய செயலாகும் நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையை மையப்படுத்தி அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் பலர்
2019.05.28 (1440.09.22) நோன்புப் பெருநாள் தொடர்பான வழிகாட்டல்கள் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களுக்கு பின்வரும் வழிகாட்டல்களை வழங்குகின்றது.
முஸ்லிம்கள் சார்பாக நிவாரண நிதி கையளிப்பு கடந்த 21.04.2019 ஆம் திகதி நாட்டில் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதி அகில இலங்கை
1440.09.17 – 2019.05.23 ரமழான் கடைசிப் பத்து நாட்கள் தொடர்பான வழிகாட்டல்கள் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களுக்கு
21.05.2019 / 15.09.1440 நிவாரணப் பணி பொறிமுறை தொடர்பான அறிவித்தல் 21.05.2019 அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், லங்கா மினரத், இன் சைட்,
18.05.2019 (12.09.1440) மஸ்ஜித்களை மையப்படுத்திய நிவாரணங்களை துரிதப்படுத்துங்கள்! புத்தளம், குருநாகல், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக பல கோடி பெறுமதியான சொத்துக்கள்