அவசர வேண்டுகோள்!
15.05.2019 அவசர வேண்டுகோள்! கடந்த 13.05.2019 அன்று குருணாகல், கம்பஹா மாவட்டங்களில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க முன்வருமாறு […]
15.05.2019 அவசர வேண்டுகோள்! கடந்த 13.05.2019 அன்று குருணாகல், கம்பஹா மாவட்டங்களில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க முன்வருமாறு […]
14.05.2019 (08.09.1440) முஸ்லிம்களுக்கான சில முக்கிய வழிகாட்டல்கள் நாட்டில் கடந்த சில தினங்களாக உருவாகியுள்ள நெருக்கடி நிலைமையைக் கையாளுவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் ஏனைய
02.05.2019 பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வாருங்கள் கடந்த 21.04.2019 அன்று நாட்டில் நடை பெற்ற மனிதபிமானமற்ற தாக்குதல்களால் நாட்டு மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டதை யாவரும் அறிவோம். இந்நிலை
02.05.2019 (26.08.1440) ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம் அல்லாஹ் புனித ரமழான் மாதத்தை அல்-குர்ஆனை இறக்கி வைத்ததன் மூலம் சிறப்புப்படுத்தியுள்ளான். இது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். மேலும்
2019.04. 24 நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கும் முக்கிய வழிகாட்டல்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு நாட்டில் அவசர கால
22.04.2019 எமது நாட்டில் நேற்றுக் காலை (21.04.2019) நடைபெற்ற மிருகத்தனமான தாக்குதலை அடுத்து, ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை நீங்கி, சுமூக நிலை ஏற்பட்டு, சமாதனமும் சாந்தியும் இன
07.04.2019 (01.08.1440) இஸ்லாமிய வரையறைகளைப் பேணி விடுமுறை காலத்தைக் கழிப்போம்! ஆரோக்கியமும் ஓய்வும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள இரு பெரும் அருட்கொடைகள். இது பற்றி நபி (ஸல்லல்லாஹு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சிங்கள மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரை வெளியீட்டு வைபவம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் சுமார் எட்டு வருடங்களாக தயாரிக்கப்பட்ட புனித அல்குர்ஆனின்
2019.03.18 /1440.07.10 15.03.2019 அன்று நியுஸிலாந்தின் பள்ளி வாசலில் அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது.
மேல் மாகாண ஆளுனர் கௌரவ ஆசாத் சாலி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை சந்திப்பதற்கான அனுமதி கோரி இன்று 2019.03.11 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல்