Author name: ishak

ஊடக வெளியீடு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் பெருநாள் வாழ்த்து

ACJU/NGS/08-21/002 2018.08.20 / 1439.12.08 அல்லாஹுஅக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹா பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஈதுல் அழ்ஹா […]

ஊடக வெளியீடு

இஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம்

13.08.2018 (01.12.1439) உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சுன்னத்தாகும். இதுபற்றி அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் “எனவே, உம் இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.” (108:02)

ஊடக வெளியீடு

பரீட்சை காலத்தில் குத்பா பிரசங்கங்களை சுருக்கமாக்கிக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கதீப்மார்களை வேண்டிக் கொள்கின்றது.

06.08.2018 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைப்பெற்று வருகின்றது. பரீட்சை எழுதுகின்ற அனைத்து மாணவர்களும் பரீட்சைக்கு சிறப்பாக முகம்

ஊடக வெளியீடு

பரீட்சை காலத்தில் குத்பா பிரசங்கங்களை சுருக்கமாக்கிக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கதீப்மார்களை வேண்டிக் கொள்கின்றது.

06.08.2018 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைப்பெற்று வருகின்றது. பரீட்சை எழுதுகின்ற அனைத்து மாணவர்களும் பரீட்சைக்கு சிறப்பாக முகம்

ACJU செய்திகள்

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் முஜீபுர் ரஹ்மான் அவர்கள் ஜம்இய்யாவிற்கு வருகை தந்தார்

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் முஜீபுர் ரஹ்மான் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு இன்று (2018.07.30 )வருகை தந்தார்.

ACJU செய்திகள்

முன்னால் நீதியமைச்சர் மிலிந்த மொரகொட அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்

இன்று காலை முன்னால் நீதியமைச்சர் மிலிந்த மொரகொட அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்து உலமா சபையின் தலைவர், செயலாளர் உற்பட மற்றும் பல

ஊடக வெளியீடு

சகல பிரதேச மற்றும், மாவட்டக் கிளைகளுக்கான முக்கிய அறிவித்தல்

1439.09.22 2018.06.08 ஊடக அறிக்கை எல்லாம் வல்ல அல்லாஹ், இப்புனித றமழான் மாதத்தில் எமது நல்ல அமல்களை ஏற்று, எமது பிரார்த்தனைகளை அங்கீகரிப்பானாக. நாட்டில் ஐக்கியம், சகவாழ்வு

ACJU செய்திகள்

முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

2018.06.05 முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  ஏற்பாட்டில் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வொன்று கொழும்பு – கொள்ளுப்பிட்டி, அல்மண்ட்ஸ் உணவகத்தில் நேற்று

ஊடக வெளியீடு

இலங்கையில் ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான ரமழான் தலைப் பிறை பார்த்தல் தொடர்பான தெளிவு

31.05.2018 (14.09.1439) இன்று சர்வதேச ரீதியில் காணப்படும் தலைப் பிறையைத் தீர்மானிக்கும் முறைகளில் வெற்றுக் கண்களால் பிறை பார்க்கும் முறையே குர்ஆனினதும் ஹதீஸினதும் வழிகாட்டலுக்கு மிகவும் நெருங்கிய