Author name: ishak

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாப் பிரிவின் ரமழான் மாத விஷேட தொலைபேசிச் சேவை

28.08.1439 15.05.2018 அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு பத்வாப் பிரிவின் ரமழான் மாத விஷேட தொலைபேசிச் சேவை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாப் பிரிவினால் மக்களுக்கு […]

ஊடக வெளியீடு

ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்

02.05.2018 (15.08.1439) அல்லாஹ் புனித ரமழான் மாதத்தில் அல்-குர்ஆனை இறக்கி வைத்ததன் மூலம் இதனை சிறப்புப்படுத்தியுள்ளான். இது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். மேலும் இது முஸ்லிம்களாகிய நாம்

ACJU செய்திகள்

இத்தாபன தம்மலங்கார தேரருடனான சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான பிரிவு 2018.04.21 அன்று தேசிய சமாதான மற்றும் இன நல்லிணக்கத்திற்கான அமைப்பின் தலைவர் இத்தாபன தம்மலங்கார தேரரை கொட்டாவ விகாரையில்

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் “தற்காலப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்” எனும் தலைப்பிலான செயலமர்வு

2018.04.08 ஆம் திகதி ஞாயற்றுக்கிழமை ஜாவத்தை ஜுமுஆப் பள்ளிவாயலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் தற்காலப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலான செயலமர்வு

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகரக் கிளையின் ஒன்று கூடல்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  மாத்தளை நகரக் கிளை செயற்குழு உறுப்பினர்கள் , CCC குழு அங்கத்தவர்கள் மற்றும் சட்டத்தரனிகள் உடனான சந்திப்பொன்று 01.04.2018 ஆம் திகதி இஷாத்

ஊடக வெளியீடு

இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூகசேவைக் பிரிவினால்  இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு ஒன்று குருநாகல் மாவட்டம் மடிகே மிதியாலையில்  01/04/2018ம் திகதி

ACJU செய்திகள்

இன ஐக்கியமும் சமாதானமும் எனும் தலைப்பிலான நிகழ்வு

2018.03.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நாவலப்பிட்டி கிளையின் ஏற்பாட்டில் இன ஐக்கியமும் சமாதானமும் என்ற தலைப்பில் மஸ்ஜித் நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்புகளின் உறுப்பினர்கள்,

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதுளை மாவட்ட கிளையின் பொதுக் கூட்டம்

2018.03.31 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதுளை மாவட்ட கிளையின் மாதாந்தப் பொதுக் கூட்டம் ஹாலியலை ஜும்மா மஸ்ஜிதில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் திகன

ஊடக வெளியீடு

இஸ்லாமிய வரம்பு பேணி விடுமுறை காலத்தை கழிப்போம்

2018.03.27 (1439.07.08) ஆரோக்கியமும், ஓய்வும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருட் செல்வங்களில் உள்ளவையாகும். (عن عبدالله بن عباس رضي الله عنهما قال: قال النبي

ஊடக வெளியீடு

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வாருங்கள்

2018.03.19 முஸ்லிம்களுக்கெதிராக நாட்டின் பல பாகங்களிலும்  நடைபெற்ற இன வாத தாக்குதல்கள் காரணமாக பல கோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இப் பாதிப்புக்கள் குறிப்பாக