Author name: ishak

ஊடக வெளியீடு

தமது சேதங்களுக்கான பொலிஸ் முறையீடுகளை அவசரமாக பதிவு செய்யுங்கள்.

2018.03.13 முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளின் தாக்குதல்களால் பள்ளிவாயல்கள், வியாபாரஸ்தலங்கள், வீடுகள், ஏனைய சொத்துக்கள் என பல  சேதங்கள் ஏற்பட்டு அப்பகுதி வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. […]

ஊடக வெளியீடு

மௌலவி சதகத்துல்லாஹ் தாக்கப்பட்டதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது

14.03.2018 (25.06.1439) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உறுப்பினர்களில் ஒருவரும் காழி நீதவானுமாகிய அஷ்ஷைக் ஏ.சி.எம். சதகத்துல்லாஹ் அவர்கள் கடந்த வாரம் தாக்கப்பட்டதை அகில இலங்கை ஜம்இய்யத்துல்

ஊடக வெளியீடு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஜும்மா தொடர்பான முக்கிய அறிவித்தல்

2018.03.08 நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலமைகளைக் கவனத்திற்கொண்டு இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றான புனித ஜும்ஆவுடைய தினமாகிய நாளை (2018.03.9) பின்வரும் ஒழுங்குகளைக் கவனத்திற்கொள்ளுமாறு அகில இலங்கை

ஊடக வெளியீடு

கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம்

08.03.2018 (19.06.1439) கடந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளில் நடந்த கலவரத்தால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டதை யாவரும் அறிவர். இதில் பலகோடி ரூபாய் பெறுமதியான முஸ்லிம்களின்

ஊடக வெளியீடு

முஸ்லிம் அமைப்புகளின் கூட்டறிக்கை

2018.03.07 நாட்டில் கடந்த சில தினங்களாக உருவாகியுள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று (2018.03.07) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில்

ஊடக வெளியீடு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட ஊடக அறிக்கை

06.03.2018 (17.06.1439) நேற்று 05.03.2018ஆம் திகதி கண்டியை அண்மித்த திகன, தெல்தெனிய பகுதியில் நடந்த கலவரத்தால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டதை யாவரும் அறிவர். இதில் பலகோடி ரூபாய்

ஊடக வெளியீடு

குனூத் அந்-நாஸிலா ஓதுவது பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அவசர வேண்டுகோள்.

2018.03.05 உலக நாடுகளில் குறிப்பாக சிரியாவில் உள்ள பொதுமக்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் தாக்குதல்கள் முடிவுக்கு வரவும், நம் நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலை நீங்கி,

ஊடக வெளியீடு

சிரியா நாட்டு மக்களுக்காக பிராத்திப்போம்

2018.02.28  (1439.06.11) சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் குழந்தைகள் என்பது அனைவரையும் கவலையில்

ஊடக வெளியீடு

அம்பாறையில் நடந்த அநியாயங்கள் தொடராமல் இருக்கட்டும்

28.02.2018 (11.06.1439) முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்கள், அடாவடித்தனங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது. நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களை எப்படியேனும் அடக்கி ஒடுக்கி

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவை குழுவின் நிதி ஏற்பாட்டில் நூலகத் திறப்பு விழா

2018.02.27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவை குழுவின் நிதி ஏற்பாட்டில் MUSLIM AID நிறுவனத்துடன் இணைந்து மல்வானை அல்ஃமுபாரக் ஆரம்பப்