குத்பா பிரசங்கம் – “நெருக்கடியான சூழ் நிலையில் நாம் என்ன செய்யவேண்டும்”
بسم الله الرحمن الرحيم தலைப்பு: குத்பா பிரசங்கம் – “நெருக்கடியான சூழ் நிலையில் நாம் என்ன செய்யவேண்டும்” தயாரிப்பு: பிரசாரக் குழு – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா […]
بسم الله الرحمن الرحيم தலைப்பு: குத்பா பிரசங்கம் – “நெருக்கடியான சூழ் நிலையில் நாம் என்ன செய்யவேண்டும்” தயாரிப்பு: பிரசாரக் குழு – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா […]
நாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ முனைப்புடன் செயற்பட்டு அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்! இந்நாட்டில் முஸ்லிம்களாக வாழும் நாம் வரலாறு நெடுகிலும் பல சோதனைகளுக்கு முகங்கொடுத்து
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு 20.11.2016 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டின் தற்பொழுதுள்ள நிலமை தொடர்பில் முஸ்லிம் அமைப்புகளுடனான
தகவல்களை பிறருக்கு பகிர முன்னர் உறுதி செய்துகொள்வோம்! மனித வாழ்வின் அனைத்து விடயங்களுக்குமான வழிகாட்டல்களை வழங்கும் இஸ்லாம் தொடர்பாடல் ஒழுங்குகளை எமக்கு கற்றுத்தந்துள்ளது. அந்தவகையில் உறுதி செய்யப்படாத
இலங்கையில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டு, பேணப்பட்டுவந்த சட்டமாக முஸ்லிம் தனியார் சட்டம் காணப்படுகின்றது. அன்று தொட்டு இன்று வரை நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த இந்த சட்டத்தைத் தொடர்ந்தும் பேணிப்பாதுகாப்பது
12.09.2016 (10.12.1437) அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா
31.08.2016 / 27.11.1437 திஹாரி பெரிய பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள அபூபக்ர் மஸ்ஜிதில் குத்பா ஆரம்பிக்கப்பட்டமை சம்பந்தமாக, திஹாரி பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்தாருக்கும் அபூபக்ர் மஸ்ஜிதைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் 2016.08.26 ஆம்
29.08.2016 / 25.11.1437 இஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம் உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வணக்கமாகும். அது மிக முக்கியமான ஒரு
லண்டனை அடிப்படையாகக் கொண்ட மூன்று நிறுவனங்கள் வெள்ள நிவாரனப் பணிகளில் ஜம்இய்யாவுடன் பங்கேற்பு. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெள்ள நிவாரண உதவிகள் வழங்கும் திட்டத்தின் அடுத்தகட்டமாக