டெங்கு நோயிலிருந்து எச்சரிக்கையாக இருப்போம்
2017.03.24 / 1438.06.24 டெங்கு நோயிலிருந்து எச்சரிக்கையாக இருப்போம்! நாட்டில் பல பாகங்களில் தற்போது டெங்கு நோயினால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக […]
2017.03.24 / 1438.06.24 டெங்கு நோயிலிருந்து எச்சரிக்கையாக இருப்போம்! நாட்டில் பல பாகங்களில் தற்போது டெங்கு நோயினால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக […]
கொழும்பில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமை காரியாலத்திற்கு இன்று திங்கட்கிழமை (27-02-2017) அன்று கட்டார் நாட்டை சேர்ந்த சமூக சேவை குழுவொன்று வருகை தந்திருந்தது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கலேவெல கிளை மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான பிரிவு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்வொன்று
2017.02.04 இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செய்தி எமது தாய் நாடான இலங்கை சுதந்திரமடைந்து 69 ஆண்டுகளைத்
2017.01.30 / 1438.05.01 இலங்கை வாழ் சகல முஸ்லிம்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை நினைவுபடுத்துவோம். எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மனைவருக்கும்
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்! நாடு வரட்சியினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களும், ஏனைய ஜீவராசிகளும் தண்ணீரைப் பெற்றுக்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர்.
26.12.2016 (25.03.1438) உஸ்தாத்மார்களின் விபரம் திரட்டல் அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு! அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பல்வேறு சமூக சேவைகளைப் புரிந்து வருவது தாங்கள் அறிந்ததே.
ஊடக அறிக்கை 1438-03-14 / 2106-12-15 சிரியா நாட்டு மக்களுக்காகப் பிரார்த்தனை செய்வோம்! சிரியாவில் கடந்த ஜந்து ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகின்றது. அதன் காரணமாக