ஊடக வெளியீடு

ஊடக வெளியீடு

ரம்புக்கன சம்பவம் தொடர்பாக

ACJU/NGS/2022/096 2022.04.21 (1443.09.19) அத்தியவசியப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக நம்நாட்டு மக்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதோடு, அதன் விளைவாக மக்கள் […]

ஊடக வெளியீடு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த வருத்தத்தையும், கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றது

ACJU/NGS/2022/095 2022.04.20 (1443.09.18) 2019 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற மனிதாபிமானமற்ற பயங்கரவாதத் தாக்குதலினால் உயிரிழந்தவர்கள் மற்றும்

ஊடக வெளியீடு

இன்று (2022.04.15 ஆம் திகதி) காலி முகத்திடலில் நடைபெறவிருப்பதாகக் கூறப்படும் ஜுமுஆத் தொழுகை தொடர்பான அறிவித்தல்

ACJU/NGS/2022/093 15.04.2022 அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு, ஜுமுஆத் தொழுகை என்பது ஒரு மகத்தான அமலாகும். அதனை நிறைவேற்றுவதற்கு மார்க்கத்தில் ஒழுங்குகளும் முறைகளும் உள்ளன. குறிப்பாக மார்க்க

ஊடக வெளியீடு

எதிர்வரும் விடுமுறை தினங்கள் தொடர்பாக முஸ்லிம் சமூகத்துக்கான வழிகாட்டல்

ACJU/NGS/2022/092 2022.04.12 (1443.09.10) பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் இவ்வேளையில் முஸ்லிம்களாகிய நாம் மகத்தான ரமழான் மாதத்தின் நடுப்பகுதியை அடைந்துள்ளோம். அதிகமாக நல்லமல்கள் செய்து

ஊடக வெளியீடு

அஷ்ஷைக் அஜ்வத் பின் அப்துல்லாஹ் அல்ஃபாஸி அல்மக்கி அஷ்ஷாதுலி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

ACJU/NGS/2022/087 2022.04.08 (1443.09.06) அகில உலக ஷாதுலிய்யத்துல் ஃபாஸிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் அஷ்ஷைக் அஜ்வத் பின் அப்துல்லாஹ் அல்ஃபாஸி அல்மக்கி அஷ்ஷாதுலி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள்

ஊடக வெளியீடு

சுகாதார வாழ்க்கை – இஸ்லாமிய கண்ணோட்டம்

ACJU/NGS/2022/086 2022.04.07 (1443.09.05) சுகாதாரத்தை பாதுகாப்பதன் தேவைப்பாட்டை அதிகம் வலியுறுத்தும் மார்க்கமாக இஸ்லாம் விளங்குகிறது. மனிதனுக்கு அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட மிகப் பெரிய அருட்கொடைகளில் ஒன்றாக ஆரோக்கியத்தை இஸ்லாம்

ஊடக வெளியீடு

நாட்டு மக்களின் ஜனநாயக ரீதியான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிமடுக்க வேண்டும்.. ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் வன்முறையில் ஈடுபடாமல் நாட்டு சட்டத்தை மதித்து செயற்பட வேண்டும்

ACJU/NGS/2022/084 2022.04.06 (1443.09.04)   தற்போது நம் நாட்டு மக்களுக்கு தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இன, மத பேதமின்றி நாட்டு

ஊடக வெளியீடு

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் இந்நிலையில் பொதுமக்களுக்கான வழிகாட்டல்கள்

ACJU/NGS/2022/077 2022.03.31 (1443.08.27) எமது நாட்டில் நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதுடன் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. அத்துடன் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில்

ஊடக வெளியீடு

அத்தியவசியப் பொருட்களை பதுக்கல் செய்யாமல் மக்களுக்கு நியாய விலையில் வழங்குதல் தொடர்பாக

ACJU/NGS/2022/073 2022.03.31 (1443.08.27) தற்போது எமது நாடு பொருளாதார ரீதியாக பல நெருக்கடிகளை முகம் கொடுத்து வருவதோடு, பொருட்களின் விலைவாசி அதிகரித்து மக்களின் அன்றாட வாழ்க்கை பல

ஊடக வெளியீடு

நாட்டில் ஏற்பட்டிருக்கும் வறட்சி நிலை நீங்க ஸலாத்துல் இஸ்திஸ்கா மற்றும் துஆக்களின் மூலம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்

ACJU/NGS/2022/072 2022.03.31 (1443.08.27) நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்;டுள்ளனர்;. இந்நேரத்தில் நாம் அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்திப்பது அவசியமாகும்.