ஊடக வெளியீடு

ஊடக வெளியீடு

அப்பாவிகளைக் காட்டிக் கொடுப்பதும் மஸ்ஜித்களை இடிப்பதும் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய செயலாகும்

30.05.2019 (24.09.1440) அப்பாவிகளைக் காட்டிக் கொடுப்பதும் மஸ்ஜித்களை இடிப்பதும் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய செயலாகும் நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையை மையப்படுத்தி அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் பலர் […]

ஊடக வெளியீடு

நோன்புப் பெருநாள் தொடர்பான வழிகாட்டல்கள்

2019.05.28 (1440.09.22) நோன்புப் பெருநாள் தொடர்பான வழிகாட்டல்கள் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களுக்கு பின்வரும் வழிகாட்டல்களை வழங்குகின்றது.

ஊடக வெளியீடு

ரமழான் கடைசிப் பத்து நாட்கள் தொடர்பான வழிகாட்டல்கள்

1440.09.17 – 2019.05.23 ரமழான் கடைசிப் பத்து நாட்கள் தொடர்பான வழிகாட்டல்கள் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களுக்கு

ஊடக வெளியீடு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய அறிவித்தல்

22.05.2019 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய அறிவித்தல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டதாக சில பொய்யான செய்திகள் தொடர்ந்தும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட

ஊடக வெளியீடு

நிவாரணப் பணி பொறிமுறை தொடர்பான அறிவித்தல்

21.05.2019 / 15.09.1440 நிவாரணப் பணி பொறிமுறை தொடர்பான அறிவித்தல் 21.05.2019 அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், லங்கா மினரத், இன் சைட்,

ஊடக வெளியீடு

மஸ்ஜித்களை மையப்படுத்திய நிவாரணங்களை துரிதப்படுத்துங்கள்!

18.05.2019 (12.09.1440) மஸ்ஜித்களை மையப்படுத்திய நிவாரணங்களை துரிதப்படுத்துங்கள்! புத்தளம், குருநாகல், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக பல கோடி பெறுமதியான சொத்துக்கள்

ஊடக வெளியீடு

வெசாக் பண்டிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள்

17.05.2019 (11.09.1440) வெசாக் பண்டிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள் எமது நாடு பல்லினத்தவர்களும் சமயத்தவர்களும் வாழும் ஒரு நாடு என்ற வகையில் பிற மத சகோதரர்களோடு

ஊடக வெளியீடு

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வாருங்கள்

16.05.2019 / 10.09.1440 முஸ்லிம்களுக்கெதிராக புத்தளம், குருநாகல், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற இன வாத தாக்குதல்கள் காரணமாக பல கோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.

ஊடக வெளியீடு

அவசர வேண்டுகோள்!

15.05.2019 அவசர வேண்டுகோள்! கடந்த  13.05.2019  அன்று  குருணாகல், கம்பஹா  மாவட்டங்களில்  இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உடனடித் தேவைகளைப்  பூர்த்தி செய்து  கொடுக்க முன்வருமாறு

ஊடக வெளியீடு

முஸ்லிம்களுக்கான சில முக்கிய வழிகாட்டல்கள்

14.05.2019 (08.09.1440) முஸ்லிம்களுக்கான சில முக்கிய வழிகாட்டல்கள் நாட்டில் கடந்த சில தினங்களாக உருவாகியுள்ள நெருக்கடி நிலைமையைக் கையாளுவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் ஏனைய