ஊடக வெளியீடு

ஊடக வெளியீடு

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வாருங்கள்

02.05.2019 பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வாருங்கள் கடந்த 21.04.2019 அன்று நாட்டில் நடை பெற்ற மனிதபிமானமற்ற தாக்குதல்களால் நாட்டு மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டதை யாவரும் அறிவோம். இந்நிலை […]

ஊடக வெளியீடு

ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்

 02.05.2019 (26.08.1440) ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம் அல்லாஹ் புனித ரமழான் மாதத்தை அல்-குர்ஆனை இறக்கி வைத்ததன் மூலம் சிறப்புப்படுத்தியுள்ளான். இது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். மேலும்

ஊடக வெளியீடு

தேசிய பாதுகாப்பைப் பேணுவோம்

1440.08.19 2019.04.25 தேசிய பாதுகாப்பைப் பேணுவோம் முஸ்லிம்கள் என்ற வகையில் நாம் பொறுப்புவாய்ந்த இலங்கைப் பிரஜைகளாகவும் எமது தாய் நாட்டைப் பாதுகாக்கவும் நாட்டில் சமாதானத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவும்

ஊடக வெளியீடு

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கும் முக்கிய வழிகாட்டல்கள்.

2019.04. 24 நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கும்  முக்கிய வழிகாட்டல்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு நாட்டில் அவசர கால

ஊடக வெளியீடு

நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்பட குனூத் அந்நாஸிலா ஓதுவோம்

22.04.2019 எமது நாட்டில் நேற்றுக் காலை (21.04.2019) நடைபெற்ற மிருகத்தனமான தாக்குதலை அடுத்து, ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை நீங்கி, சுமூக நிலை ஏற்பட்டு, சமாதனமும் சாந்தியும் இன

ஊடக வெளியீடு

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வாருங்கள்

22.04.2019 2019.04.21 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை முதல் இலங்கையில் பல இடங்களிலும் நடைபெற்ற மிலேச்சத்தனமான தீவிரவாதத் தாக்குதலை ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் வன்மையாகக்

ஊடக வெளியீடு

இன்று நாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது

21.04.2019 இன்று நாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது இன்றைய தினம் 21.04.2019 நாட்டில் பல இடங்களிலும் அப்பாவி

ஊடக வெளியீடு

இஸ்லாமிய வரையறைகளைப் பேணி விடுமுறை காலத்தைக் கழிப்போம்!

07.04.2019 (01.08.1440) இஸ்லாமிய வரையறைகளைப் பேணி விடுமுறை காலத்தைக் கழிப்போம்! ஆரோக்கியமும் ஓய்வும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள இரு பெரும் அருட்கொடைகள். இது பற்றி நபி (ஸல்லல்லாஹு

ஊடக வெளியீடு

நியுஸிலாந்து தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது

2019.03.18 /1440.07.10 15.03.2019 அன்று நியுஸிலாந்தின் பள்ளி வாசலில் அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஊடக வெளியீடு

புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்வோம்

21.02.2019 / 15.06.1440 புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்வோம் பல்லின மக்கள் வாழ்ந்து வரும் இந்நாட்டில் ஒவ்வொரு இனத்திற்குமான தனித்துவங்களும் வேறுபட்ட கலாச்சாரங்களும்