ஊடக வெளியீடு

ஊடக வெளியீடு

இஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம்

13.08.2018 (01.12.1439) உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சுன்னத்தாகும். இதுபற்றி அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் “எனவே, உம் இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.” (108:02) […]

ஊடக வெளியீடு

பரீட்சை காலத்தில் குத்பா பிரசங்கங்களை சுருக்கமாக்கிக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கதீப்மார்களை வேண்டிக் கொள்கின்றது.

06.08.2018 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைப்பெற்று வருகின்றது. பரீட்சை எழுதுகின்ற அனைத்து மாணவர்களும் பரீட்சைக்கு சிறப்பாக முகம்

ஊடக வெளியீடு

பரீட்சை காலத்தில் குத்பா பிரசங்கங்களை சுருக்கமாக்கிக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கதீப்மார்களை வேண்டிக் கொள்கின்றது.

06.08.2018 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைப்பெற்று வருகின்றது. பரீட்சை எழுதுகின்ற அனைத்து மாணவர்களும் பரீட்சைக்கு சிறப்பாக முகம்

ஊடக வெளியீடு

சகல பிரதேச மற்றும், மாவட்டக் கிளைகளுக்கான முக்கிய அறிவித்தல்

1439.09.22 2018.06.08 ஊடக அறிக்கை எல்லாம் வல்ல அல்லாஹ், இப்புனித றமழான் மாதத்தில் எமது நல்ல அமல்களை ஏற்று, எமது பிரார்த்தனைகளை அங்கீகரிப்பானாக. நாட்டில் ஐக்கியம், சகவாழ்வு

ஊடக வெளியீடு

இலங்கையில் ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான ரமழான் தலைப் பிறை பார்த்தல் தொடர்பான தெளிவு

31.05.2018 (14.09.1439) இன்று சர்வதேச ரீதியில் காணப்படும் தலைப் பிறையைத் தீர்மானிக்கும் முறைகளில் வெற்றுக் கண்களால் பிறை பார்க்கும் முறையே குர்ஆனினதும் ஹதீஸினதும் வழிகாட்டலுக்கு மிகவும் நெருங்கிய

ஊடக வெளியீடு

ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்

02.05.2018 (15.08.1439) அல்லாஹ் புனித ரமழான் மாதத்தில் அல்-குர்ஆனை இறக்கி வைத்ததன் மூலம் இதனை சிறப்புப்படுத்தியுள்ளான். இது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். மேலும் இது முஸ்லிம்களாகிய நாம்

ஊடக வெளியீடு

இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூகசேவைக் பிரிவினால்  இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு ஒன்று குருநாகல் மாவட்டம் மடிகே மிதியாலையில்  01/04/2018ம் திகதி

ஊடக வெளியீடு

இஸ்லாமிய வரம்பு பேணி விடுமுறை காலத்தை கழிப்போம்

2018.03.27 (1439.07.08) ஆரோக்கியமும், ஓய்வும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருட் செல்வங்களில் உள்ளவையாகும். (عن عبدالله بن عباس رضي الله عنهما قال: قال النبي

ஊடக வெளியீடு

கண்டி வன்செயல் விடயமாக ஸஹ்ரான் மொலவி எனப்படுபவர் வெளியிட்ட காணொலி உரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது

2018.03.26 (04.07.1439) பிரச்சினைகள் ஏற்படுகின்ற போதெல்லாம் முஸ்லிம்களாகிய நாம் அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் அடிப்படையிலும், ஸஹாபாக்களின் முன்மாதிரிகளில் இருந்தும் சரியான விளக்கங்களைப் பெற்று தீர்வுகளைக் காண முயற்சிப்பதனூடாகவே நிலமைகளை

ஊடக வெளியீடு

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வாருங்கள்

2018.03.19 முஸ்லிம்களுக்கெதிராக நாட்டின் பல பாகங்களிலும்  நடைபெற்ற இன வாத தாக்குதல்கள் காரணமாக பல கோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இப் பாதிப்புக்கள் குறிப்பாக