முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள்
23.05.2017 (26.08.1438) முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள் கடந்த சில தினங்களாக நிலவிவரும் அசாதாரண நிலைமைகள் காரணமாக முஸ்லிம்கள் சற்று அமைதியிழந்து காணப்படுகின்றனர். சில தீய சக்திகள் முஸ்லிம்களுக்கு […]
23.05.2017 (26.08.1438) முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள் கடந்த சில தினங்களாக நிலவிவரும் அசாதாரண நிலைமைகள் காரணமாக முஸ்லிம்கள் சற்று அமைதியிழந்து காணப்படுகின்றனர். சில தீய சக்திகள் முஸ்லிம்களுக்கு […]
2017.05.18 / 1438.08.21 நாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ முனைப்புடன் செயற்பட்டு அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்! இந்நாட்டில் முஸ்லிம்களாக வாழும் நாம் வரலாறு நெடுகிலும்
2017.04.07 / 1438.07.09 சமூக விவகாரங்களில் ஒன்றுபட்டு செயற்படுவோம்! இலங்கை முஸ்லிம் சமூகம் கடந்த சில காலங்களாக பல தரப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது. இதன் தொடராகவே
2017.04.05 / 1438.07.07 இஸ்லாமிய வரம்பு பேணி விடுமுறை காலத்தை கழிப்போம்! ஆரோக்கியமும், ஓய்வும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருட் செல்வங்களில் உள்ளவையாகும். عن عبدالله بن
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உருவாக்கப்பட்ட காலம் முதல் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது ஷரீஆவின் வரையறைக்குள் நின்று நளினத்தன்மையையும் நடுநிலைமையான போக்கையும் கடைபிடித்து மக்களின் நலன்களைப்
27.03.2017 (27.06.1438) நாட்டில் நிலவிவரும் வறட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்திப்போம்! நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்;டுள்ளனர் மேலும்
2017.02.04 இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செய்தி எமது தாய் நாடான இலங்கை சுதந்திரமடைந்து 69 ஆண்டுகளைத்
2017.01.30 / 1438.05.01 இலங்கை வாழ் சகல முஸ்லிம்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை நினைவுபடுத்துவோம். எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மனைவருக்கும்
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்! நாடு வரட்சியினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களும், ஏனைய ஜீவராசிகளும் தண்ணீரைப் பெற்றுக்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர்.
26.12.2016 (25.03.1438) உஸ்தாத்மார்களின் விபரம் திரட்டல் அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு! அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பல்வேறு சமூக சேவைகளைப் புரிந்து வருவது தாங்கள் அறிந்ததே.