சிரியா நாட்டு மக்களுக்காகப் பிரார்த்தனை செய்வோம்!
ஊடக அறிக்கை 1438-03-14 / 2106-12-15 சிரியா நாட்டு மக்களுக்காகப் பிரார்த்தனை செய்வோம்! சிரியாவில் கடந்த ஜந்து ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகின்றது. அதன் காரணமாக […]
ஊடக அறிக்கை 1438-03-14 / 2106-12-15 சிரியா நாட்டு மக்களுக்காகப் பிரார்த்தனை செய்வோம்! சிரியாவில் கடந்த ஜந்து ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகின்றது. அதன் காரணமாக […]
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் ஜனாதிபதி சட்டத் தரணி அலி சப்ரி அவர்கள் தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்யான செய்தி பொது பல சேனாவுக்கு ஆதரவாக
بسم الله الرحمن الرحيم தலைப்பு: குத்பா பிரசங்கம் – “நெருக்கடியான சூழ் நிலையில் நாம் என்ன செய்யவேண்டும்” தயாரிப்பு: பிரசாரக் குழு – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
நாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ முனைப்புடன் செயற்பட்டு அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்! இந்நாட்டில் முஸ்லிம்களாக வாழும் நாம் வரலாறு நெடுகிலும் பல சோதனைகளுக்கு முகங்கொடுத்து
தகவல்களை பிறருக்கு பகிர முன்னர் உறுதி செய்துகொள்வோம்! மனித வாழ்வின் அனைத்து விடயங்களுக்குமான வழிகாட்டல்களை வழங்கும் இஸ்லாம் தொடர்பாடல் ஒழுங்குகளை எமக்கு கற்றுத்தந்துள்ளது. அந்தவகையில் உறுதி செய்யப்படாத
இஸ்லாம் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் மார்க்கமாகும். இந்தவகையில் சமூக உறவுகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. மதங்களுக்கிடையில் வீண்பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் விதத்தில் முஸ்லிம்கள் செயற்படக்கூடாது
இலங்கையில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டு, பேணப்பட்டுவந்த சட்டமாக முஸ்லிம் தனியார் சட்டம் காணப்படுகின்றது. அன்று தொட்டு இன்று வரை நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த இந்த சட்டத்தைத் தொடர்ந்தும் பேணிப்பாதுகாப்பது
இலங்கையில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டு, பேணப்பட்டுவந்த சட்டமாக முஸ்லிம் தனியார் சட்டம் காணப்படுகின்றது. அன்று தொட்டு இன்று வரை நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த இந்த சட்டத்தைத் தொடர்ந்தும் பேணிப்பாதுகாப்பது
11.10.2016 (09.01.1438) இந்நாட்களில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில் நாம் அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்திப்பது அவசியமாகும். அசாதாரண
12.09.2016 (10.12.1437) அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா