2026 மே 26ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவினால் திருகோணமலை மொஹிதீன் ஜுமுஆ பள்ளிவாயலில் தொழுகைக்கான கிப்லா திசை மீளுறுதி செய்யப்பட்டது.
இதில், ஜம்இய்யாவின் பிறைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத் ஸப்ராஸ் கலந்துகொண்டிருந்தார்.

– ACJU Media –



