ஊடக வெளியீடு

ஊடக வெளியீடு

பலஸ்தீன் காஸா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது

ACJU/NGS/2025/049 2025.03.27 (1446.09.26) போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி இப்புனித ரமழான் மாதத்தில் ஆக்கிரமிப்பு படைகளால் பலஸ்தீன் காஸா பகுதிகளில் உள்ள மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் […]

ஊடக வெளியீடு

2025.03.28ஆம் திகதி நடைபெறவுள்ள ஜுமுஆப் பிரசங்கம் தொடர்பாக

ACJU/FRL/2025/09-427 2025.03.25 – 1446.09.24 கண்ணியத்துக்குரிய கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹுஅல்லாஹுத்தஆலா எம் அனைவரது தீன் பணிகளை ஏற்று இறுதி வரை

ஊடக வெளியீடு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு ஜுமுஆவை உரிய நேரத்திற்குள் அமைத்து கொள்ளல் சம்பந்தமாக

ACJU/NGS/2025/044 2025.03.19 (1446.09.18) 2025ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2025.03.17ஆம் திகதி தொடக்கம் மார்ச் 26ஆம் திகதி வரை நாடுபூராகவும் நடைபெறவுள்ளது. அதனடிப்படையில் மார்ச்

ஊடக வெளியீடு

பலஸ்தீன் மற்றும் காஸா மக்களுக்காக துஆக்களில் ஈடுபடுவோம்

2024.03.19 (1446.09.18) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு, கடந்த சில தினங்களாக பலஸ்தீனில் நடைபெற்றுவரும் தாக்குதலின் காரணமாக நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளதுடன் அதிகமானவர்கள் காயத்துக்குள்ளாகியிருப்பதையும் நாம்

ஊடக வெளியீடு

ஒலிபெருக்கியின் சத்தம் மற்றும் பிற நடவடிக்கைகளினூடாக பிறருக்கு இடையூறின்றி நடந்து கொள்வோம்

ACJU/FRL/2025/07-425 11.03.2025 (10.09.1446) அல்லாஹ்வின் அருளையும் மன்னிப்பையும் வழங்கும் புனித ரமழான் மாதத்தில் உள்ளோம். நாம் அனைவரும் அதிகமாக நல்ல செயல்கள் செய்து, அல்லாஹ்வின் பொருத்தத்தையும் நெருக்கத்தையும்

ஊடக வெளியீடு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை Dr. அர்ச்சுனாவை வன்மையாக கண்டிக்கின்றது

09.03.2025 2025.03.08 ஆம் தேதி, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் Dr. ராமநாதன் அர்ச்சுனா தனது பாராளுமன்ற உரையின் போது முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் இஸ்லாமிய

ஊடக வெளியீடு

ரமழான் மாதத்தில் தற்போதைய மக்ரிபுடைய நேரத்தில் இருந்து ஒரு நிமிடத்தை பிற்படுத்திக் கொள்வது தொடர்பாக

03.03.2025 02.09.1446 அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு எமது நாட்டில் சூரிய உதயம், அஸ்தமனம் மற்றும் தொழுகை நேரங்கள், முன்னைய ஆலிம்களால் உருவாக்கப்பட்டு, பின்னர் அல்-ஆலிம்

ஊடக வெளியீடு

புனித ரமழானில் கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக வழிகாட்டல்கள் – 2025 -1446

2025.03.01 1446.09.01 புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இம்மாதத்திலேயே அல்லாஹு தஆலா சங்கையான அல்-குர்ஆனை இறக்கிவைத்துள்ளதுடன், ஒவ்வோர் அடியானும் அல்லாஹ்வுடனான

ஊடக வெளியீடு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வழங்கும் ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத வாழ்த்துச் செய்தி!

ACJU/NGS/2025/030 2025.03.01 (1446.09.01) சங்கைமிகு ரமழான் மாதம் என்பது அல்லாஹு தஆலா முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்கும் மிகச் சிறந்ததோர் அருட்கொடையாகும். இம்மாதத்தில்தான் அல்லாஹு தஆலா புனிதமிகு அல்-குர்ஆனை இறுதிவேதமாக

ஊடக வெளியீடு

பொலிஸ் உத்தியோகத்தரினால் மௌலவி ஒருவர் தாக்கப்பட்டமையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மிக வன்மையாக கண்டிக்கிறது

2025.02.26 – 1446.08.27 அநுராதபுரம் மாவட்டம் கெக்கிராவ பிரதேசத்தில் மௌலவி ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கிய சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பிலான காணொளிகளும்