இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; (ஸ_ரத்துல் மாயிதா: 02)
நன்மையே செய்து கொண்டிருங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம். (ஸ_ரத்துல் ஹஜ்: 77)

குர்ஆன் ஆடியோ செவிமடுக்க

பிறை நாட்காட்டி

hijri_icon-1
Loading...
hijri_icon-1

ACJU க்கு வரவேற்கிறோம்

ACJU வை பற்றி or அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பற்றி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 1924 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபையாகும். ஜம்இய்யா 2000 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டுள்ளது. ஜம்இய்யாவின் குறிக்கோள்கள் தொலைநோக்கு கொண்டதோடு முஸ்லிம் சமூகத்திற்கும் தேசத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது ஜம்இய்யா 24 மாவட்டங்களில் 163 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 8000 க்கும் மேற்பட்ட மார்க்க அறிஞர்கள் ஜம்இய்யாவில் அங்கத்துவம் பெற்று உறுப்பினர்களாக உள்ளனர்.

ACJU வின் சேவைகள்

ஒரு முன்மாதிரியான முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதை நோக்கி…

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செய்தி மற்றும் ஊடக வெளியீடுகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடகக் குழுவினருக்கும் முஸ்லிம் மீடியா போரத்தின் (SLMMF) பதவிதாங்குநர்களுக்குமிடையே நடைபெற்ற சிநேகபூர்வ சந்திப்பு

2025 டிசம்பர் 18ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடகக் குழுவினருக்கும் முஸ்லிம் மீடியா போரத்தின் பதவி தாங்குநர்களுக்கும் (SLMMF) இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் மீடியா போரம்

Read More »

களுத்துறை மாவட்ட களுத்துறை நகர் கிளை ஜம்இய்யாவின் ஒருங்கிணைப்பில் அனர்த்த நிவாரண உதவிக்காக சேகரிக்கப்பட்ட நிதி ஜம்இய்யாவிடம் கையளிப்பு

2025 டிசம்பர் 16ஆம் திகதி, களுத்துறை நகர் கிளை ஜம்இய்யாவின் ஒருங்கிணைப்பில் அப்பகுதி மஸ்ஜித் நிர்வாகங்கள், பிரதேச மக்கள், பொது அமைப்புகள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோரது முயற்சியினால் அனர்த்த நிவாரண உதவிக்காக சேகரிக்கப்பட்ட சுமார் 12 இலட்சம் ரூபா நிதி (1,200,000/=)

Read More »

களுத்துறை மாவட்டம்-தர்கா நகர் கிளை ஜம்இய்யாவின் ஒருங்கிணைப்பில் அனர்த்த நிவாரண உதவிக்காக சேகரிக்கப்பட்ட நிதி ஜம்இய்யாவிடம் கையளிப்பு

2025 டிசம்பர் 16ஆம் திகதி, களுத்துறை மாவட்டம்-தர்கா நகர் கிளை ஜம்இய்யாவின் ஒருங்கிணைப்பில் தர்கா நகர் பகுதி மஸ்ஜித் நிர்வாகங்கள், பிரதேச மக்கள், பொது அமைப்புகள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோரது முயற்சியினால் அனர்த்த நிவாரண உதவிக்காக சேகரிக்கப்பட்ட சுமார் 03 மில்லியன்

Read More »

வரவிருக்கும் நிகழ்வுகள்

ஒரு முன்மாதிரியான முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதை நோக்கி…