இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; (ஸ_ரத்துல் மாயிதா: 02)
நன்மையே செய்து கொண்டிருங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம். (ஸ_ரத்துல் ஹஜ்: 77)

குர்ஆன் ஆடியோ செவிமடுக்க

பிறை நாட்காட்டி

hijri_icon-1
Loading...
hijri_icon-1

ACJU க்கு வரவேற்கிறோம்

ACJU வை பற்றி or அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பற்றி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 1924 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபையாகும். ஜம்இய்யா 2000 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டுள்ளது. ஜம்இய்யாவின் குறிக்கோள்கள் தொலைநோக்கு கொண்டதோடு முஸ்லிம் சமூகத்திற்கும் தேசத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது ஜம்இய்யா 24 மாவட்டங்களில் 163 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 8000 க்கும் மேற்பட்ட மார்க்க அறிஞர்கள் ஜம்இய்யாவில் அங்கத்துவம் பெற்று உறுப்பினர்களாக உள்ளனர்.

ACJU வின் சேவைகள்

ஒரு முன்மாதிரியான முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதை நோக்கி…

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செய்தி மற்றும் ஊடக வெளியீடுகள்

இவ்வார (2025.10.31) ஜுமுஆ தலைப்பு தொடர்பான வழிகாட்டல்

ACJU/NGS/2025/189 2025.10.2025 (1447.05.08) “போதையற்ற ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்” என்ற தலைப்பில் இவ்வார ஜும்ஆ குத்பாவை (2025.10.31) அமைத்துக் கொள்ளுமாறு அனைத்து கதீப்மார்களிடமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது. இணைப்பு: https://www.acju.lk/wp-content/uploads/2025/10/Drugs-awareness-JG-1.4.pdf

Read More »

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

ACJU/NGS/2025/185 2025.10.22 – 1447.04.29 அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹ் 2025.10.21 ஆம் திகதி வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் எதிர் வரும் சில நாட்களில் நாட்டின் பல பாகங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் பொது மக்கள் அது

Read More »

‘இஸ்லாமிய நிர்வாகமும் முகாமைத்துவமும்’ எனும் தலைப்பில் மலேசியாவில் நடைபெற்ற இருவாரப் பயிற்சிநெறியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள் பங்கேற்பு

2025 ஒக்டோபர் 05 தொடக்கம் 19ஆம் திகதி வரை, மலேசிய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் மலேசிய இஸ்லாமிய பயிற்சி நிறுவனம் (ILIM) மற்றும் இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன இணைந்து நடாத்திய ‘இஸ்லாமிய நிர்வாகமும் முகாமைத்துவமும்’ எனும்

Read More »

வரவிருக்கும் நிகழ்வுகள்

ஒரு முன்மாதிரியான முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதை நோக்கி…