அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற ஹெம்மாதகம பகுதி வாழ் மாணவர்களுக்கான 03 நாள் ரமழான் வதிவிட செயலமர்வு

2025.03.17ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் ஹெம்மாதகம கிளையின் ஏற்பாட்டில் அப்பகுதி வாழ் மாணவர்களுக்கான 03 நாள் ரமழான் விசேட செயலமர்வொன்று மடுல்போவ ஜுமுஆ மஸ்ஜிதில் சிறப்பாக நடைபெற்றது.
இச்செயலமர்வில் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து பயன்பெற்றதுடன் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் உப ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.
 
 
 
ACJU MEDIA

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன