இத்தாபன தம்மலங்கார தேரருடனான சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான பிரிவு 2018.04.21 அன்று தேசிய சமாதான மற்றும் இன நல்லிணக்கத்திற்கான அமைப்பின் தலைவர் இத்தாபன தம்மலங்கார தேரரை கொட்டாவ விகாரையில் சந்தித்தனர். மேற்படி சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் ,உதவிப் பொருளாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸீம் , அஷ்-ஷைக் அப்துர்ரஹ்மான், அஷ்-ஷைக் மாஹிர், அஷ்-ஷைக் நுஃமான் மற்றும் மனோ தத்துவவியல் நிபுணர் அல்ஹாஜ் தஹ்லான் ஆகியோர் கலந்து கொண்டு பல முக்கிய விடயங்களை கலந்துரையாடினர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன