ஜம்இய்யா-தலைமையகத்தின் வழிகாட்டலில் கொழும்பு வடக்கு கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இளைஞர்களுக்கான ரமழான்-தர்பிய்யாஹ் நிகழ்வு

2024.03.24ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழுவின் வழிகாட்டலில் கொழும்பு வடக்கு கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான ரமழான் தர்பிய்யாஹ் நிகழ்வு கொழும்பு-ஸ்மித் புரம் பள்ளிவாயலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குறித்த பிரதேசத்தின் 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து பயன்பெற்றனர்.
இதில் வளவாளராக அஷ்-ஷைக் ஸியாத் (றிழ்வானி) அவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

 

 

– ACJU Media – 

 
 
 
 

Related Posts

தித்வாப் புயலால் ஏற்பட்ட கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் மரணித்து அடக்கம் செய்யப்பட்டோருக்காக மறைவான ஜனாஸா தொழுகை நிறைவேற்ற விரும்பவோர், அதனை தொழுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன