ஜம்இய்யா-தலைமையகத்தின் வழிகாட்டலில் கொழும்பு மத்திய கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான ரமழான்-தர்பிய்யாஹ் நிகழ்வு

2024.03.23ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தின் வழிகாட்டலில் கொழும்பு மத்திய கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான ரமழான் கால தர்பிய்யாஹ் நிகழ்ச்சி புதுக்கடை, மீரானிய்யாஹ் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குறித்த பிரதேசத்தினை சேர்ந்த பல மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் வளவாளராக அஷ்-ஷைக் இர்ஷாத் உவைஸ் (இனாமி) அவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

– ACJU Media –

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன